Friday, April 29, 2011

கனவெனும் நிகழ்வுகள்

தூக்கத்தில்தான் நிம்மதி
என்று நினைத்தேன்......
காலத்தை எப்படி கடத்தவோ....
கனவெனும் நிகழ்வுகள்
கருமமாய் மாறிவிட்டது.

கண்களை முடினாலும்
கண்ணீர் வெளிவரும்....
கடிகாரத்தை நிறுத்தினாலும்
காலம் கடந்துவிடும்....
நினைவுகளை மறந்ததாலும்
மறதியை மறக்கமுடியாது

இமைகளை சிமிட்டும்
கண்களை பார்க்க,
கஷ்டமென்று நினைக்கவோ
நஷ்டமென்று நினைக்கவோ - இல்லை
காலம் மாரியத்தில் - இன்று
பயத்தை நினைக்கவோ
நாணத்தை நினைக்கவோ - இல்லை......

சோகங்கள் உட்கொண்ட
உன் சரதத்தை நினைத்து
சரணாகதியாய் மாறியதில்,
சிமிட்டும் இமைகளை - மூடிக்கொல்லும்படி
சோகமின்றி சொல்லவேண்டியுள்ளது
நிம்மதியான தூக்கத்திற்கு..............


பட்டாலும் சுட்டாலும்
சோகம் சோகம்தான்,
உருண்டாலும் பிரண்டலும்
கஷ்டம் கஷ்டம்தான்,
வந்தாலும் போனாலும்
துக்கம் துக்கம்தான்,
நினைத்தாலும் மறந்தாலும்.............................
                              
நினைக்கத்தான் முடியும்
மறக்க முடியவில்லை ...............................................


                                                                                                 NkavithaY